செய்தி வாசிக்கையில் வந்த மரண அறிவிப்பு… தலையிலிருந்த பூவை எடுத்த நிர்மலா பெரியசாமி

Loading… செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரிய சாமி சிவாஜி கணேசன் மரண செய்தியை வாசிக்கையில் தலையிலிருந்து பூவை எடுத்துள்ளதை பல ஆண்டுகள் கழித்து தற்போது வெளியிட்டுள்ளார். செய்தி வாசிப்பாளராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நிர்மலா பெரியசாமி. இவர் சிரித்த முகத்துடன் செய்தி வாசிப்பது மட்டுமின்றி, கடைசியாக இவர் கூறும் வணக்கம் என்ற வார்த்தை தற்போதும் யாராலும் மறக்கமுடியாத மட்டுமின்றி இவருக்கு ஒரு அடையாளமாகவும் இருந்தது. பின்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். தற்போது பல … Continue reading செய்தி வாசிக்கையில் வந்த மரண அறிவிப்பு… தலையிலிருந்த பூவை எடுத்த நிர்மலா பெரியசாமி